நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட பல மாவட்டங்களில் காற்றின் தரம...
Read More
Home
/
All post
பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் வெறும் கண்துடைப்பு;
-நிசாம் காரியப்பர் தெரிவிப்பு (அஸ்லம் எஸ்.மெளலானா) அரசாங்கத்தினால் தற்போது முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் வெறும் கண்துடைப்ப...
Read More
சிரேஷ்ட ஊடகவியலாளர், கவிஞர் மாளிகா அஸ்வர் காலமானார்.
சிரேஷ்ட ஊடகவியலாளர், கவிஞர் மாளிகா அஸ்வர் நேற்றிரவு காலமானார். அன்னாரின் ஜனாஸா இன்று 2025-12-27 சனிக்கிழமை காலை 7.00 மணியளவில் மாளிகைக்காடு...
Read More
கைதான முன்னாள் அமைச்சர் டக்ளஸ் இன்று நீதிமன்றுக்கு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (27) கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப...
Read More
வெளிநாட்டு பணவனுப்பல் அதிகரிப்பு
இலங்கைக்குக் கிடைத்த வெளிநாட்டுப் பணயனுப்பல் கடந்த நவம்பர் மாதத்தில் 673.4 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்...
Read More
மான் இறைச்சி மற்றும் துப்பாக்கியுடன் இருவர் கைது
மான் இறைச்சி, வேட்டையாடுவதற்குப் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இரு சந்தேக நபர்களைச் சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்....
Read More
இந்தியா வந்தடைந்த மெஸ்ஸிக்கு அமோக வரவேற்பு
ஆர்ஜென்டினாவின் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, தனது இந்திய விஜயத்தை ஆரம்பித்து இன்று (13) அதிகாலை கொல்கத்தா வந்தடைந்தார். மெஸ்ஸியி...
Read More
இலங்கையில் 6 பேரில் ஒருவர் வறுமையில்
"இலங்கையில் 6 பேரில் ஒருவர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களை நாம் மீட்டெடுக்க வேண்டும். வறுமையான மக்களைக் கொண்ட நாடாகத் தொ...
Read More
தெல்தெனியவில் பேஸ்புக் விருந்து சுற்றிவளைப்பு: 26 பேர் கைது
தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட 'பேஸ்புக் விருந்து' ஒன்றை...
Read More
அனர்த்தத்தினால் மக்களை விட எதிர்க்கட்சியினரே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்
"ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் மக்களை விட எதிர்க்கட்சியினரே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் இக்கட்டான நிலையில் இருக்கும் போது...
Read More
இன்று சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிக மழை
இன்று (13) வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெர...
Read More
ஆழ்கடல் மீனவர் கடல் கொள்ளை: மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்படும் கடற்றொழில் அமைச்சர் உறுதி
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் வாழும் ஆழ்கடல் மீனவர்களின் மீன்கள் கடலில் கொள்ளையிடப்படுவது தொடர்பில் தயாரிக்கப்ப...
Read More
Subscribe to:
Comments
(
Atom
)